World Tamil Blog Aggregator Thendral: வீதி-28

Saturday 18 June 2016

வீதி-28

                                                                     வீதி
                                           கலை இலக்கியக்கூட்டம் -28

கிளம்பிட்டீங்கதானே...

 கவிஞர் நேசமித்ரன் வருகையால் நாளைய வீதி கூட்டம் சிறக்க உள்ளது.

தேன் மதுரத்தமிழ் கிரேஸ் எங்களின் அன்பான அழைப்பை ஏற்று வீதியில் பங்கு கொள்கிறார்...

 நாளை அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்...

காலை 9.30 மணிக்கு துவங்கும் கூட்டம் ,அமைப்பாளர் திருமிகு மணிகண்டன் அவர்களின் அயராத உழைப்பினால் நாளை மிளிரப்போகின்றது..

 இலக்கியம் மனதை இலேசாக்கும் என்பதை வீதி உணர்த்தியுள்ளது..

இளம் கவிஞர்களை ஊக்கப்படுத்தும் வீதியின் முயற்சிக்கு உங்களின் பேராதரவை எதிர் நோக்கியுள்ளோம்...

3 comments :

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...