World Tamil Blog Aggregator Thendral: வெட்கம்

Sunday 16 February 2014

வெட்கம்



என்னவெட்கம்
தேநீருக்கு ?அவசரமாய்
மேலாடை ..!

11 comments :

  1. காண்பன எல்லாம் கவிதை
    கைத்திறனின் மகிமை...!

    அருந்தாமல் இருக்க ஆடை அணிந்ததோ...! அதற்கும் தங்கள் கவிதை வேண்டியிருக்கிறது போலும்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் டீ குடிக்கும் போதெல்லாம் என் நினைவு வரும் தானே.நன்றிம்மா

      Delete
  2. வணக்கம்
    சகோதரி

    சூப்பர்
    அந்த மேலாடைதான் அதன் பாலாடை...
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ

      Delete
  3. ஆஹா ............ஆஹா .....
    சூப்பர் சகோ !

    ReplyDelete
  4. அடடே! இப்படி ஒரு சிந்தனை எவ்வளவு அழகு? அருமை தோழர்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழர்

      Delete
  5. ஹா ஹா
    நல்ல சிந்தனை..

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...