World Tamil Blog Aggregator Thendral: ஜீவா

Saturday 18 January 2014

ஜீவா


இன்று கலை இலக்கிய கூட்டம்
-----------------------------------------------
கவிதை வாசிக்க கருப் பொருள் தெரியாத நிலையில் அங்கே சென்ற பின்னே தான் ஜீவா அவர்களுக்கான விழா என அறிந்தேன்.அப்போது உருவான கவிதை....

ஜீவா
இந்தியாவின் சொத்து
காந்தியின் கூற்றிது...

எல்லாமும்,எல்லாருக்கும்
எனக் கூறியவரே
சொத்தாய் மாறிய
முரண்...

சொத்தாய் ஆனவர்களை
சொத்தையாய் எண்ணி

காலணியார்க்கு
பகிர்ந்தோம் இந்தியாவை...!

6 comments :

  1. நிகழ்வு நன்று...
    கவிதையும்

    ReplyDelete
  2. கவிதை அருமை...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. இன்ஸ்டன்ட் கவிதை சூப்பர் !!

    ReplyDelete
  4. நினைத்தவுடன் கவிதை எழுதும் திறனுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...