World Tamil Blog Aggregator Thendral: நன்றிக்குரியது

Saturday 23 November 2013

நன்றிக்குரியது

உரிமையாளர்
ஊருக்குச் சென்ற
விடுமுறை நாளின்று..

பூட்டிய வீட்டிற்குள்
தனிமை  தாக்க
வானை நோக்கி
மேகத்தை துணைக்கழைத்து
வாராமல் போகவே..

நிலவை அழைக்கின்றது
ஊளையிடும் குரலில்..
நன்றிக்குரியது..

”பூச்” என்ற ஓசைக்கு
விடைக்கின்ற காதுடன்
அமைதியாகி
மீண்டும் மீண்டும்..!

உரிமையாளரின் வரவை
அதைவிட எதிர்பார்க்கிறேன்
ஊளையிடும் வேதனைக்குரலை
கேட்க இயலாமல்...

6 comments :

  1. Replies
    1. உண்மை .நன்றிசார்

      Delete
  2. பூட்டிய வீட்டிற்குள் நன்றியுள்ள ஜீவனா.
    நன்றிமறந்தவர்கள் மனிதர்கள் அல்லவா?

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் பாவம் அது.நன்றிசார்

      Delete
  3. ஐயோ!... கொடுமையிலும் கொடுமை இது!

    ReplyDelete
  4. ஊளைச் சத்தம் கூட கவிதையில் வருமா என்ன

    அருமை... கவிதை
    வலி பொருள்...

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...