World Tamil Blog Aggregator Thendral: வேதனையே

Saturday 2 November 2013

வேதனையே

அலைபேசி சேமிப்பில்
அழிக்கா முடியா எண்
எண்ணுக்குரியவரின்
“இறப்பை”
உணர்த்தும் அது
இருந்தாலும்,அழித்தாலும்
வேதனையே....

10 comments :

  1. Replies
    1. வணக்கம் சார்.நலமாக இருக்கின்றீர்களா?

      Delete
  2. வணக்கம் சகோதரி.
    சில நிகழ்வுகள் மறைந்த பின்னர் அதன் நினைவுகளும், நிஜங்களும் நம்மில் படர்ந்து வேதனையை அளிக்கும். அழகான கவிதை. பகிர்வுக்கு எனது வாழ்த்துக்களும் நன்றிகளும்..

    ReplyDelete
  3. இருந்துவிட்டு போகட்டுமே..
    எண்களை பார்க்கும் பொழுதாவது அவர் நினைவு நமக்கு
    வருமே என்று விட்டுவிடுகிறோம் தன்னிச்சையாக..
    அழகாக சொல்லியிருகீங்க..

    ReplyDelete
    Replies
    1. உண்மை காணும் போதெல்லாம் அவர்களின் நினைவுகள்
      நன்றி

      Delete
  4. நினைவுகளும் மறதிகளும் நிரந்தரமானால் நிகழ்காலம் எப்போதும் ரணமேயாகும்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை மறதி நன்மையும் தருகின்றது

      Delete
  5. வணக்கம்
    உண்மைதான்...
    பிரிவின் துயரம் உணர்த்தும் கவிதை நன்று வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழமைக்கு

      Delete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...